திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்தடையால் மக்கள் பாதிப்பு
வாகரை, ஒட்டன்சத்திரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை, பூலாம்பட்டி, தீர்த்தாகவுண்டன்வலசு கிராம பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இந்நிலையில் வாகரை, பூலாம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதாவது மாலை நேரம் வந்தால் போதும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதுபற்றி விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.