தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருள்சூழ்ந்த பயணிகள் நிழற்கூடம்
கீழப்பாவூர், ஆலங்குளம்
தெரிவித்தவர்: தர்மராஜ்
கீழப்பாவூர் பேரூராட்சி 17-வது வார்டு வட்டாலூர் என்ற ராமநாதபுரம் விலக்கு நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இங்கு மின்விளக்கு அமைக்கப்படாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவில் பஸ்சில் வருபவர்கள் பயணிகள் நிழற்கூடத்தில் இறங்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடம் முன்பு மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.