தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
ஒளிராத உயர்கோபுரமின்விளக்குகள்
பாபநாசம், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சை மாவட்டம் பாபநாசம் மெயின் சாலையில் இருந்து கபிஸ்தலம் செல்லும் சாலை முகப்பில் உயர்கோபுரமின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமின்றி அந்த வழியாக சென்று வந்தனர். இந்த நிலையில் தற்போது உயர்கோபுர மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர்கோபுரமின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




