தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மின்கம்பத்தை சூழ்ந்திருக்கும் செடி,கொடிகள்
தஞ்சாவூர், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சையை அடுத்த ரெகுநாதபுரம் அரபாத் தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மின்கம்பத்தை சுற்றிலும் செடி,கொடிகள் படர்ந்து வளர்ந்து இருக்கின்றன. மேலும்,செடிகள் நன்கு வளர்ந்து அருகில் உள்ள மரத்துடன் இணைந்து இருக்கின்றன. இதனால் மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மின்கம்பத்தை சூழ்ந்திருக்கும் செடி,கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





