தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
இருளில் தவிக்கும் பொதுமக்கள்
கும்பகோணம், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 70 கீரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை.  இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். இரவு நேரம் முழுவதும் இந்த சாலையின் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருளில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?




