திண்டுக்கல் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மின்தடையால் அவதி
கொசவப்பட்டி, நத்தம்
தெரிவித்தவர்: தாமஸ்அந்தோணி 
சாணார்பட்டி அருகே கொசவப்பட்டி மேல்தோட்டம் பகுதியில் விவசாய தோட்டங்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர்களுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வீடுகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கோடை காலத்தில் வாட்டி வதைக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சீராக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




