திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்
சதாகுப்பம், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: வெங்கடேசன்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சதாகுப்பம் கிராமம். அங்கு கிராம சேவை மைய கட்டிடம் எதிரே மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் முழுவதும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மழை நேரத்தில் மின் கசிவால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் முன் வர வேண்டும்.
-வெங்கடேசன், தண்டராம்பட்டு.





