திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்கு வசதி
எச்சூர், செய்யாறு
தெரிவித்தவர்: முரளிதரன், சமூக ஆர்வலர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா எச்சூர் ஊராட்சியில் உள்ள மலை வையாவூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு போவோர் வந்து செல்கின்றனர். விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. அந்த வழியாக பெண்கள், குழந்தைகள் நடமாட அச்சப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-முரளிதரன், சமூக ஆர்வலர், எச்சூர்.