கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
கரியமாணிக்கபுரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: Mr.Dharmaraj
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரத்தை அருகில் யானைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது வரவேற்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது, நாகர்கோவில் மாநகராட்சியாக மாறிய பின்னும் பழைய வரவேற்பு பலகை அகற்றப்படாமல் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பலகை அகற்றி விட்டு புதிய வரவேற்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.உலகப்பன், கரியமாணிக்கபுரம்.