நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்சாரம் துண்டிப்பு
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி உட்பட்ட கரலிக்கண்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்தும், சீரமைப்பு பணியை மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.