கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பகலிலும் எரியும் விளக்குகள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பிரதான தெருக்களில் சோலார் மின்விளக்குகள் மற்றும் சாதாரண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு மற்றும் பகல் நேரங்களில் கூட இந்த மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மின்சாரம் சிக்கனம் ஆவது தடுக்கப்படுவதோடு, வீண் மின்சார செலவும் ஆகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் பகலில் எரியும் மின்விளக்குகளை கண்காணித்து அவற்றை இரவில் மட்டும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.




