கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர் கோபுர மின்விளக்கு எரிவதில்லை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. சேலம்-திருவண்ணாமலை, சென்னை-பெங்களூரு முக்கிய சந்திப்பு சாலையாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் உயர் கோபுர மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். அதிகாரிகள் உயர்கோபுர மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், கிருஷ்ணகிரி.




