கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பம் வச்சாச்சு... விளக்கு எங்கே?
நெல்லிக்குப்பம், கடலூர்
தெரிவித்தவர்: நகர மக்கள்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியின் போது இடையூறாக இருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட்டது. ஆனால் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் போது அதில் உள்ள தெருமின்விளக்குகளை பொருத்தவில்லை. சில இடங்களில் மின்விளக்குகள் இருந்தும் எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.