கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகள்
தேவனாம்பட்டினம், கடலூர்
தெரிவித்தவர்: செல்வகுமார்
கடலூர் தேவனாம்பட்டினம் உப்பனாற்று பாலம் அருகே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பத்தை சூழ்ந்து செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகளை அப்புறப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.