விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: பரத்ராஜா
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகரில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்தொட்டி அருகே மும்முனை மின் மோட்டார் இயக்க சுவிட்ச் மற்றும் அது வைக்கப்பட்டுள்ள பெட்டி கதவுகள் இல்லாமல் திறந்த நிலையில் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் மட்டுமே உள்ளது. எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் மோட்டார் சுவிட்ச்சை உயரமாக வைத்து கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.