கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார் பெட்டி செய்தி எதிரொலி
புதுக்குப்பம், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின்விளக்கு உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் ஊஞ்சலாடும் மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என புகார் பெட்டியில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அதிகாரிகள், உடனடியாக அந்த மின்விளக்கை சரி செய்தனர். இதனால் மின்விளக்கை சரி செய்ய காரணமாக இருந்த தினத்தந்தி நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.