30 Nov 2022 1:47 PM GMT
#22668
ஒளிராத தெருவிளக்குகள்
புதூர்
தெரிவித்தவர்: பார்த்திபன்
மதுரை புதூர் அருகே மூன்றுமாவடி ராமலட்சுமி நகர் மெயின்ரோட்டில் உள்ள தெருவிளக்கு கடந்த சிலவாரங்களாக எரியாமல் உள்ளது. இரவில் இந்த சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பாதாசாரிகள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சிரமப்படுகிறார்கள். அவ்வப்போது சிறு, சிறு அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலையில் விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் எரியாத விளக்கை அகற்றி புதிதாக பொருத்த வேண்டும்.