நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அச்சம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் உள்ளஏழுமுறம் ஆற்று வாய்க்கால் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு மின்கம்பம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை இடம் மாற்ற முன்வர வேண்டும்.