நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை நடுவே மின்கம்பம்
கட்டுமாவடி, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் கீழத்தெருவில் 1௦௦-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்வினியோகத்துகாக ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மின்கம்பம் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்,வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு சாலையோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?





