கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெடர் திருட்டு சம்பவங்களால் அவதி
வேலுநகர், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் வன்னியர்பாளையம் வேலுநகர் பகுதியில் மின்சார பெட்டிகளில் உள்ள பியூஸ் கேரியா்களை அடிக்கடி மர்மநபர்கள் திருடிச்செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வேலுநகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்று தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.