தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த மின்மாற்றியால் கருகும் பயிர்கள்
குருநாதபுரம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ராஜலிங்கம்
உடன்குடி அருகே பரமன்குறிச்சியை அடுத்த குருநாதபுரத்தில் மின்மாற்றி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படாததால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. எனவே, மின்மாற்றியின் பழுதை சரி செய்து, விவசாய நிலங்களுக்கு சீராக மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.