21 Jun 2023 6:13 PM GMT
#34847
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
செங்கம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
செங்கம் பேரூராட்சியில் பரமனந்தல் ரோடு-போளூர் ரோடு கூட்ரோட்டில் உயர் கோபுர மின் விளக்குகள் சில நாட்களாக எரியவில்லை. அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவும் செயல்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், செங்கம்.