அந்தியூர் கெட்டிசமுத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள இருக்கைகள் அமர முடியாத அளவுக்கு உடைந்து கிடக்கின்றன. அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
அந்தியூர் கெட்டிசமுத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள இருக்கைகள் அமர முடியாத அளவுக்கு உடைந்து கிடக்கின்றன. அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.