பயன்பாடின்றி தண்ணீர் தொட்டி

Update: 2024-02-25 15:07 GMT

அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக கீழ்நிலை தண்ணீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. தற்போது தொட்டி விளம்பரம் செய்யும் சுவராக மாறியுள்ளது. 2 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் 3 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. பயன்பாட்டில் இல்லாத இந்த தண்ணீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்