வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்குமா?
கீழ் வடுகன்குட்டை, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: Venkatesan
காட்பாடியில், குடியாத்தம் சாலையோரம் சுகாதாரமற்ற உணவகங்கள், சிற்றுண்டிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமாக இல்லை. சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெங்கடேசன், காட்பாடி.