திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மோட்டார்சைக்கிளில் வேகமாக செல்லும் வாலிபர்கள்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை வேங்கிகால் பகுதி காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்குள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து போளூர் சாலை வழியாக மாலை நேரத்தில் ஒரு சில இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். சாலையில் வேகத்தடைகள் இருந்தாலும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் செல்லும் அவர்கள் வளைந்து, நெளிந்து செல்வதை காண்போருக்கும் அச்சம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை காவல்துறையில் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.