தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்
கோவில்பட்டி, கோவில்பட்டி
தெரிவித்தவர்: பாலமுருகன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் மாலையம்மன் கோவில் அருகில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தம் மற்றும் ரெயில் நிலையம் நுழைவு வாயில் அருகே கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தொலைவில் சென்றுதான் பஸ் நிற்கிறது. நிழலுக்காக நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் ஓடிச்சென்று பஸ்சில் ஏற வேண்டியுள்ளது. முறையாக பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.




