தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரவுநேர பஸ் வசதி
கழுகுமலை, கோவில்பட்டி
தெரிவித்தவர்: ஜெயவேல்முருகன்
கழுகுமலையில் இருந்து லட்சுமியாபுரம், ராமநாதபுரம், குளக்கட்டாக்குறிச்சி, வெம்பக்கோட்டை வழியாக சிவகாசிக்கு இரவு 7 மணி வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் வெளியூரிலிருந்து வரும் பயணிகளும் வேலைக்கு சென்று வருகின்ற பயணிகளும் சரியான நேரத்துக்கு பஸ்களில் ஏற முடிவதில்லை. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதலாக இரவு 9 மணி வரை அரசு பஸ்களை இயக்க வேண்டுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.




