திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
கொப்பம்பட்டி, துறையூர்
தெரிவித்தவர்: பாலகுமார்
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால் கொப்பம்பட்டி சுற்றியுள்ள கிராமப் பகுதி மற்றும் மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல பஸ் மாறி மாறி செல்ல வேண்டியிருப்பதால் கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சென்னைக்கு நேரடி பஸ் சேவை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




