கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
நொய்யல், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பயணிகள்
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை வழியாக இயக்கப்படும் தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதலாக 5 முதல் 7 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அரசு பஸ்களில் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே தனியார் பஸ்களில் ஏற்பட்டுள்ள திடீர் கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




