புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ஸ்டீபன்ராஜ்
புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம், மின்வாரிய அலுவலகம், அண்ணாசிலை ரவுண்டானா மற்றும் ஆலங்குடி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில் கட்டுப்பாடற்ற முறையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், இரவு நேரங்களில் சாலையோர உணவக கழிவு தொட்டிகளை மாடுகள் தட்டிவிடுவதால் தூய்மைப் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலைகளில் அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




