சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் இயக்கலாமே!
மேட்டூர், மேட்டூர்
தெரிவித்தவர்: மணி
நங்கவள்ளி அருகே பெரிய சோரகை ஊராட்சியில் உள்ள சீரங்கனூர், தேங்காய் கொட்டாய், குள்ளானூர், பெரிய சோரகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வனவாசியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதுதவிர அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த வழித்தடத்தில் காலை-மாலை வேளைகளில் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




