திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
சேதுராப்பட்டி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: மாணவர்கள்
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, சேதுராப்பட்டி பிரிவில் உள்ள அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் கல்லூரிக்கு தாமதமாக செல்லும் நிலை உள்ளதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுமுறை நாட்காள் முடிந்து கல்லூரிக்கு வரும்போது பைகளை சுமக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இவ்வழியாக இரு மார்க்கங்களிலும் செல்லும் அனைத்து பஸ்களும் சேதுராப்பட்டி நிறுத்தத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




