தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பு இல்லாத பயணிகள் நிழற்கூடம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: முனுசாமி
தர்மபுரி அருகே உள்ள தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட தோக்கம்பட்டி பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது முறையான பராமரிப்பு இன்றி இருப்பதால் இங்கு பயணிகள் அமர்வதில்லை. தற்போது சேலத்தில் இருந்து வரும் பஸ்கள் தர்மபுரி புதிய பஸ் நிலையத்திற்கு இந்த பகுதியில் உள்ள சாலை வழியாக காலை முதல் இரவு வரை சென்று வருகின்றன. எனவே இந்த நிழற்கூடத்தை சீரமைத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




