திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
முருங்கப்பேட்டை, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: தவுபீக் உமர்
திருச்சி மாவட்டம் முருங்கப்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய பொதுவழிப்பாதையை ரெயில்வே துறையினர் முன்னறிவிப்பின்றி திடீரென அடைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் ஆன்மிக வழிபாட்டிற்குச் செல்வோர் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வந்த இந்த அத்தியாவசியப் பாதை மூடப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அடைக்கப்பட்டுள்ள இந்த பொதுவழிப்பாதையை உடனடியாகத் திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




