கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வழித்தடத்தை நீட்டிக்கக் கோரிக்கை
ஈசநத்தம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூரில் இருந்து செல்லாண்டிபாளையம், மணல்மேடு, ஆறுரோடு, வெஞ்சமாங்கூடலூர் வழியாக ஆத்துமேடு வரை இயக்கப்படும் நகரப் பஸ்சை கூடுதலாகத் துவக்கம்பாறை, செந்தாம்பட்டி, குல்லமாபட்டி வழியாக ஈசநத்தம் வரை நீட்டித்து இயக்க வேண்டும். இந்த வழித்தடங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் தினசரி பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பஸ் வழித்தடத்தை ஈசநத்தம் வரை நீட்டித்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




