திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாணவர்கள் அவதி
சமயபுரம், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: வினோத்குமார்
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி வழித்தடத்தில் செல்லும் திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. இதனால் தினமும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் சுங்கச்சாவடி அருகிலேயே நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அனைத்துப் பஸ்களும் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




