நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: காயத்திரி
நாமக்கல்-திருச்சி சாலையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி அருகே பயணிகள் நிழற்கூடம், சாலையோர பகுதிகளில் தள்ளுவண்டி கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், திருச்சி சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.




