கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி வேண்டும்
அடுக்குமாடி குடியிருப்பு, கரூர்
தெரிவித்தவர்: செந்தில்குமார்
கரூர் மாவட்டம் தோரணல்கல்பட்டி நேரு நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மற்றும் அதற்கு முன் இருக்கும் காலனியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து புதிய பஸ் நிலையம் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள நிலையில், கரூர் மற்றும் பல்வேறு பகுதிக்கு வேலைக்குச் செல்பவர்கள் நகர பேருந்து அல்லது மினி பஸ் வசதி இல்லாததால் புதிய பஸ் நிலையத்துக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், காலை மற்றும் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு மேல் வீட்டிற்குத் திரும்புபவர்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




