திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுப்பார்களா
செட்டிமேடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பிரேம்குமார்
வடபெரும்பாக்கத்தில் இருந்து ஞாயிறு செல்லும் சாலையில் செட்டி மேடு வரையிலும் சாலையின் நடுவில் சீரான இடைவெளி விட்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எதிரே வரும் வாகனத்துக்காக மறுமுனையில் செல்லும் வாகனங்கள் காத்திருக்கவேண்டியது உள்ளது. பள்ளம் சரிவர மூடாததால் அதனை கடக்க வாகன ஓட்டிகள் இன்னலை அனுபவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




