ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
ஈசப்பாறை, அந்தியூர்
தெரிவித்தவர்: பி.பூர்ணமதி
அந்தியூர் அருகே உள்ள ஈசப்பறை கிராமத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அதிக அளவில் உள்ளனர். எங்கள் ஊருக்கு ஒரே முறை, மாலை 4 மணிக்கு மட்டுமே அரசு பஸ் வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பஸ் வசதியின்றி தவிக்கிறார்கள். எனவே காலை, மாலை என குறைந்தபட்சம் இருமுறையாவது பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




