நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிறுத்தங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் பயணிகள் அவதி
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: துரைசாமி
நாமக்கல்-ராசிபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்கள் முன்பு லாரிகளை நிறுத்தி டிரைவர்கள் தூங்கி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களிடம் பொதுமக்கள் கேட்டால் தகராறில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக கருங்கல்பாளையம், பெருமாள் கோவில்மேடு உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் அதிகளவில் லாரிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த லாரிகள் காலை 8 மணி முதல் இரவு 7 வரை அங்கேயே நிற்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பஸ் நிறுத்தங்களில் நிறுத்தும் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.




