தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: கார்த்தி
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே நல்ல குட்ல அள்ளி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடத்தூரிலிருந்து நல்ல குட்ல அள்ளி செல்லும் தார்சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக் காலங்களில் சாலையில் குழிகளில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் சாலையை கடந்து செல்லும் போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?




