புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மரம் அகற்றப்படுமா?
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
புதுக்கோட்டை மாநகராட்சி உழவர் சந்தை அருகே சாலையோரத்தில் ஆபத்தான வகையில் சாய்ந்த நிலையில் ஒரு மரம் வளர்ந்துள்ளது. இந்த சாலையில் தினமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் நிலையில், அருகே சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியும், உழவர் சந்தையும் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் இந்த மரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதுடன், முறிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




