தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணம்
பெருங்குளம், ஸ்ரீவைகுண்டம்
தெரிவித்தவர்: பிச்சைவேல்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு ஏரலுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்சின் கடைசி இருக்கைக்கு முன்புள்ள ஜன்னல் கண்ணாடி பெயர்ந்ததால் கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். பஸ் செல்லும்போது கண்ணாடி விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். எனவே புதிய பஸ்சை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.





