திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் போடப்பட்ட பாலப்பணிகள்
மேலசிந்தாமணி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: நாராயணன்
திருச்சி மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் பாலம் உள்ளது. புதிய பாலம் கட்டும் பணிக்காக இந்த பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் தேங்குவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அண்ணாசாலையில் இருந்து மேலசிந்தாமணிக்கு செல்லும் பொதுமக்கள் பாலப்பணிகள் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால், மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பாலப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





