கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
அரவக்குறிச்சி், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாராபுரம் சாலையில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. ஒரு சில பஸ்களை தவிர மற்ற அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்துக்குள் வந்து செல்வதில்லை. இதனால் அரவக்குறிச்சி மேற்கு பகுதியில் வசிப்பவர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் வெளியூர்களுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளப்பட்டி மெயின் சாலைக்கு சென்று பஸ் ஏறி சென்று வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் தாராபுரம் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




