நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை அமைக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பழனிவேல்
மோகனூர் தாலுகாவில் என்.புதுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கிராம பஞ்சாயத்து அலுவலகம் எதிரே, லத்துவாடி ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்களில் ஏறி நாமக்கல்லுக்கு சென்று வருகிறார்கள். ஆனால், பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மழை, வெயில் காலங்களில் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் லத்துவாடி ரோடு சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




