தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரவு நேர பஸ்வசதி தேவை
சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம்
தெரிவித்தவர்: Mr.J.Michael Raja Jeyasankar
நெல்லையில் இருந்து சாத்தான்குளம் மற்றும் திசையன்விளைக்கு இரவு 10.30 மணிக்கு பிறகு பஸ் வசதி இ்ல்லை. பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு தான் பஸ் வசதி உள்ளது. எனவே சென்னையில் இருந்து பகலில் வந்தே பாரத் ரெயிலில் வருகிறவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல தாமதமாக வருகிறவர்கள் இரவு முழுவதும் நெல்லை பஸ் நிலையத்தில் காத்து கிடக்கும் அவலநிலை உள்ளது. எனவே இரவு 12 மணி அளவில் நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு பஸ் இயக்கினால் பெரும் உதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.




