நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து துறை நடவடிக்கை வேண்டும்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: ரகுபதி
அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலியை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். நகரங்களில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், நகர பஸ்கள் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஹாரன்களை பொருத்தி அதிக சத்தத்தை வெளிப்படுத்துகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கடும் சிரமப்படுகின்றனர். இத்தகைய ஹாரன்களை போக்குவரத்து துறையினர் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




